Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Excellent diligent”

    “மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்”. (அதிகாரம்:மடியின்மை குறள் எண்:602) பொதுப்பொருள் தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும். மெய்ப்பொருள்: ‘குடி’ என்பதற்கு வாழிடம் என்றும் பொருள் உண்டு. அதாவது அவரவர் தேகத்தில் குடிகொண்டிருக்கும் ‘உயிர் வாழும் இடம்’ என்று பொருள் கொள்ளலாம். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்…

    Aadesh Guruhi

    July 18, 2020
    திருக்குறள், You Are That!
    பொருட்பால்
Previous Page
1 2 3 4 5 … 7
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar