Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Pure sivam”

    “எல்லாம் சிவமயம்” “தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்” (அதிகாரம்:தவம் குறள் எண்:268) பொதுப்பொருள்: தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். மெய்ப்பொருள்: “பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே” அருட்பெருஞ்ஜோதி அகவல்: 972 பயிர்ப்பு என்பதற்கு தூய்மையின்மை என்றும், கரணம் என்பதற்கு உடம்பு என்றும் பொருள் உள்ளது. அதாவது தாய், தந்தை மூலம் தூய்மையில்லாத…

    Aadesh Guruhi

    July 19, 2020
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், அறத்துப்பால்
Previous Page
1 2 3 4 … 7
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar