Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “knower of grace”

    “வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து”. :குறள் 250 பொதுப்பொருள்: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். “அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே” அருட்பெருஞ்ஜோதி அகவல் அருளுடைமைக்கு பாத்திரமாகதவர்கள் அறிவுடைமைக்கும் பாத்திரமாகமாட்டார்கள்.இத்தகையொருக்கு அருளுடையோரை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாததால், வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து அருளுடையோரை மெலியார்…

    Aadesh Guruhi

    December 19, 2019
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், அறத்துப்பால், பட்டினத்தார் பாடல்
Previous Page
1 2 3
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar