Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “immortality”

    “வீடு பெற நில் “- ஆத்திச்சூடி புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துவது யாதெனின்? இவ்வுடம்பினுள் நிலையான இருப்பிடம் நாடி குடிகொண்டிருக்கும் இவ் உயிரானது, இதற்கு முன்னரும் இதுபோன்றே நிலைபெறும் பொருட்டு அநேக தேகங்களில் வசித்து வந்துள்ளது என்பதும் புலனாகின்றது! ஏனெனில் எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர்…

    Aadesh Guruhi

    October 26, 2019
    சன்மார்க்கம், திருக்குறள், immortality, spirituality
    அறத்துப்பால், ஆத்திச்சூடி, திருமூலர் திருமந்திரம், திருவருட்பா
1 2 3 … 10
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar