Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “knower of needy “

    “ஐயமிட்டு உண்”- ஆத்திச்சூடி “கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்”. உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும் என்பது பொதுப்பொருள். இங்கு வள்ளுவர்பெருமான் மறை பொருளாக சொல்ல வந்த கருத்து ? ஒருவர் தன்னிடம் இருப்பவைகளை பிறருக்கு மறைக்காமல் யாசிப்பவர் யாராயினும் மனமுவந்து கொடுக்கும் சிறந்த பண்பு கொண்டவராக இருப்பினும் ! “ஏற்பது இகழ்ச்சி “ என்கிறது அவ்வையின் ஆத்திச்சுடி. அதாவது மனிதனாக பிறந்த…

    Aadesh Guruhi

    July 6, 2018
    சைவம், திருக்குறள், You Are That!
    அறத்துப்பால், ஆத்திச்சூடி, திருவருட்பா
Previous Page
1 … 5 6 7 8
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar