Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “generosity”

    “குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை”. குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இங்கு வள்ளுவர் பெருமான் குற்றம் என்று எதனை குறிப்பிடுகின்றார் ? தவறுவது என்பது மனித இயல்பாயின் குற்றமற்ற மனிதர்களை காண்பதும் அரிதேவாம் ! எவரொருவராயினும் அவர்தம் வாழ்வினில் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்கள் எதுவாயினும் அஃதை பிறர் அறியாவண்ணம் மறைக்க முயற்சிக்கும் செயலையே…

    Aadesh Guruhi

    July 28, 2018
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    திருவருட்பா, பொருட்பால்
Previous Page
1 2 3 4 … 8
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar