Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “to be afraid of death”

    “அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்“. பொதுப்பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். இங்கு வள்ளுவர் பயன்படுத்திய “உயிரச்சம்”  என்பது எவரொருவருக்கும் தன்னுடம்பை விட்டு தன்னுயிர் பிரியும் தருணம் இயல்பாகவே ஏற்படும் அச்சமாகும். அது போல எத்தகைய அறமற்ற  முறையில் ஒருவர் வாழ்ந்து இருப்பினும் “உயிரச்சம்“ உருவாகும் அத்தருணத்தில் நல்லறத்தின் பொருள்திறன் தெரிந்தவராய் அதனை கடைபிடிப்பதால் கிடைக்கப்பெறும்…

    Aadesh Guruhi

    May 17, 2018
    திருக்குறள், You Are That!
    ஆத்திச்சூடி, பொருட்பால்
Previous Page
1 … 5 6 7 8 9 … 15
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar