Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “சேரிடம் அறிந்து சேர்”

    “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்”. ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். என்பது இக்குறளின் பொதுப்பொருள். தெளிந்தான்கண் ஐயுறவும்:ஒருவர் தம் உள்ளக்கிடங்கை அடுத்தவரிடம் வெளிப்படுத்தும்போது அதை உள்ளது உள்ளபடியே மற்றவர் அறிந்திருத்தால், அவ்வறிவின் தெளிவை அவரது கண்களே வெளிப்படுத்தும். அதனை ஆராய்ந்து அறிந்த பின்னரும், அத்தகையவரின் புரிந்துகொள்ளும் திறனில் ஐயம் கொள்ளுதல் … தேரான்கண் தெளிவும்: அல்லது அதற்க்கு மாறாக தம் உள்ளக்கிடங்கை…

    Aadesh Guruhi

    May 19, 2018
    திருக்குறள், Psychology
    ஆத்திச்சூடி, பொருட்பால்
Previous Page
1 … 3 4 5 6 7 … 15
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar