Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “truth teller”

    “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்”. பொதுப்பொருள்: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். பொதுவாக வாய்மை எனப்படுவது ஒருவர் தம் உள்ளம் அறிந்ததை உள்ளது உள்ளபடியே உரைத்தலேயாகும்.அவ்வாறு இருக்க இங்கு வள்ளுவர் வாய்மை என்பதை மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதலேயாகும் என்று ஏன் குறிப்பிடுகின்றார்? எவரொருவராயினும் அவர் தம்மிடமுள்ள குறை அல்லது தவற்றினை அறியப்பெறாமல் இருக்கும்…

    Aadesh Guruhi

    May 27, 2018
    திருக்குறள், You Are That!
    அறத்துப்பால்
Previous Page
1 2 3 4 5 … 15
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar