Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “கிட்டாதாயின் வெட்டன மற”

    “கிட்டாதாயின் வெட்டன மற” “பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு”. திருவள்ளுவர் எப்பற்றினை பற்றி, விடாமல் போயின் இடும்பைகள் என்னும் துன்பம் பற்றி விடாது என்று எச்சரிக்கிறார்? வள்ளுவர் கூறும் பற்று என்பது ஒருவர் ஒரு பொருளின் மீது கொள்ளும் பற்று அன்று ! மாறாக பற்று கொண்ட அப்பொருள் தமக்கு கிட்டாவிடினும், அதன் மீது கொண்ட மோகத்தினின்று விடுபடமுடியாமல் தவிக்கும் பேராசை என்னும் குணப்பற்றையே ! ஒருவர் இப்பற்றை, பேராசை என்னும் குணப்பற்றினை…

    Aadesh Guruhi

    September 27, 2017
    திருக்குறள், Psychology, Renunciation
    அறத்துப்பால், ஆத்திச்சூடி
Previous Page
1 2 3 4 5 6 … 41
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar