Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “the first among the attempters”

    “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”. குறள் 41 பொதுப்பொருள்: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின்இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்றதுணையாவான். மெய்ப்பொருள்: இங்கு மூவர்க்கும் என்று வள்ளுவர் பெருமான் சுட்டி காட்டுவதை பிரம்மா,விஷ்ணு,சிவன் என்னும் மூவர்களின் இயல்புடைய தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல் என்பதாக கொள்ளாலாம். படைத்தல்: இல்வாழ்வை தம் இல்லாளுடன் துவங்கும் ஒருவன் நன்மக்களை உருவாக்க வேண்டும். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்” என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப தாங்கள் படைக்கப்போகும் தம்மக்களின் முன்,…

    Aadesh Guruhi

    September 6, 2017
    திருக்குறள், Renunciation, spirituality, You Are That!
    அறத்துப்பால், குரு வந்தனம்
Previous Page
1 … 37 38 39 40 41
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar