Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Seer of grace in trials”

      இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். துன்பம் (இடுக்கண்) வரும் பொழுது எவரால் மகிழ்வோடு எதிர் கொள்ளமுடியும்? பின் எப்படி வள்ளுவர் “இடுக்கண் வருங்கால் நகுக“ என்று கூறுகிறார் . வள்ளுவர் குறிப்பிடுவது இன்பத்தை அடுத்து வரும் துன்பத்தையன்று. ஒருவர் சோதனைக்கு உள்ளாகும் பொழுது எதிர்கொள்ளும் துன்பத்தையே . சோதனை என்னும் செயல் சோதிப்பவர் மற்றும் சோதனைக்கு ஆட்படுத்த படுபவர் என இருவருக்கும் பொருந்தும்.மேலும் இவ்விருவரும் ஒருவரையொருவர் அறிந்தவராகவே இருப்பர். இத்தகைய (இடுக்கண்)…

    Aadesh Guruhi

    September 7, 2017
    சைவம், திருக்குறள், You Are That!
    பொருட்பால், வைராக்கியம்
Previous Page
1 … 36 37 38 39 40 41
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar