Tag: Ashtavakra Gita
Tag: Ashtavakra Gita
-
You Are That! – “Ever Visible Shivam”
திருமூலரின் திருமந்திரம்: 309 “மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தன பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” . மரம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. பூமியை வெப்பத்திலிருந்து காத்து குளிர்விக்கின்றது, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக, இயற்கை உரமாக, நாம் உண்பதற்கு உதவும் காய், கனி, கீரை போன்றவற்றை தருகின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன… மரத்தை மறைத்தது மாமத யானை: மேற்கூறிய மரத்தின் தன்மைகள் யாவும்…
