Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
“எல்லாம் சிவமயம்”
‘காலம்’ என்பது ‘இருக்கு மற்றும் இல்லை’ என்னும் இவ்விரண்டு நிலைகளுக்கு உட்பட்ட ஓர் மாயத் தோற்றமே அன்றி வாஸ்துவத்தில் காலம் என்று ஒன்றே இல்லை. “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்று சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் பாடிய பாடலின் வரிகளை உற்று நோக்கினால்… பஞ்சபூத…
