Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
திருவாசகம்/சிவபுராணம்-2
“நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே“ (நோக்கரிய நோக்கே🙂 நோக்கு என்பதற்கு ‘கண் என்றும் பார்வை‘ என்றும் இரு பொருள் உள்ளது. இவ் ஊனக் கண்களால் உலகம் அனைத்தையும் காட்சிப் பொருளாக காண வைக்கும் ‘பார்வை என்னும் பார்க்கும் சக்தி‘ இம்–மானுட தேகத்துனுள் சிவமயமாகவே குடிகொண்டுள்ளது. எனினும் காட்சியாக பார்ப்பவன் தன்னுள் குடிகொண்டிருக்கும் அச்–சிவத்தை தம்முடைய ஊனக் கண்ணினால் கண்டு அறிவது என்பது இயலாது… “காட்சியும் கானாக்…
