Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
திருவாசகம்/சிவபுராணம்-3
“ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் “ஆனா அறிவாய்” அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.” ‘ஆனா’ என்பதற்கு நீங்காத என்று பொருள் உள்ளது. ஓர் அறிவிலிருந்து, ஆறறிவு வரை எண்ணிலடங்கா பல்லுயிர்க்கும் தலைவனாகிய சிவம், “ஆனா அறிவாய் ” நீங்காத அறிவாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது இவ்வுடம்பு உருவாகும் முன்னரும், இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்த பின்னரும் நீங்காத…
