Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
“எம்பொருட்டு சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-1 “சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?” இது திருவாசகத்தில் பிடித்த பத்து என்பதில் உள்ள முதல் பதிகம். வாஸ்தவத்தில் சிவனின் பேரருள் எங்கு, எப்படி, எத்தருணத்தில் வெளிப்படும் என்பதனை அவனே அறிவான்! பொதுவாக ஒரு செயல் விரைந்து செய்யப்பட வேண்டுமெனில் ‘இமைப்பொழுது’ என்னும் சொல் பயன்பாட்டிற்கு வரும். ‘கண் இமைத்தல்’ என்பது இயல்பாகவே தேகத்தில் நிகழும் செயல். அத்தகைய இமைப்பொழுது என்னும் மாத்திரைக்குள்ளும் (மாத்திரை என்பது காலத்தை குறிக்கும்…
