Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
“எத்தனே! சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-8 ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள எட்டாவது பாடலில் உள்ள வரிகள். எத்தன்: என்பதற்கு ஏமாற்றுவோன் என பொருள் உள்ளது. அதாவது பார்வை, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன் மற்றும் நினைவு, நினைக்கப்படும் பொருள், நினைப்பவன் என்ற மூன்று விதமான தன்மைகளில், ஒருவர் சிவபெருமானை பார்ப்பவனிலும், பார்க்கப்படும் பொருளிலும் அதுபோன்றே நினைப்பவனிலும்,…
