Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
“யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-9 “யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? ‘யான்’ என்னும் சொல் ‘நான்’ என்பதிலிருந்து மாறுபட்டது. ‘நான்’ என்பது: ‘சொல்பவன்’ தன்னை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொள்வதற்காக பயன்படுத்தும் சொல். ஆனால் ‘யான்’ என்பது, ‘சொல்பவன்’ தம்மோடு இரண்டறக் கலந்த தம் இறைவனையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்தும் சொல். மணிவாசகப் பெருமான் தம்முடன் இரண்டறக் கலந்துவிட்ட சிவபெருமானையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக, ‘யான்’ என்னும் பதத்தை இங்கு கையாண்டுள்ளார்.…
