Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
That moves, That does not move;
“நின்றால் வெளி, அசைந்தால் வளி” “ஆதியில் ஜோதி இருந்தது,அதன் அசைவிலிருந்து சப்தம் உண்டாயிற்று” ‘வெளி’ என்பதே ஜோதியாக அசைவில்லாமல் இருக்கிறது. உள்ளும் புறமும் அற்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அதாவது போக்குவரத்து என்பதே இல்லாத நிலையே ‘வெளி’ என்பதாகும். ஆகையால் அவ் ‘வெளி’ என்னும் ஜோதியில் அசைவு என்பது உருவாக வாய்ப்பு இல்லை. அவ்வாறு நின்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அவ்வாறு நின்ற ‘வெளிக்குள்’ (எவ்வாறு அசையாது எங்கும் பரந்து விரிந்த கடல் பரப்பில் அசையும் அலைகள்…
