Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 20 ன் விளக்கம்:
திருமூலரின் திருமந்திரம்: 20 “முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்றம் அலையது தானே”. பொதுவாக மானிட வர்க்கம் ‘பிறப்பு’ என்று வரும்போது, கரு உற்பத்தி தொடங்கி பிறக்கும் வரை அதன் நெறிமுறைகளை ஆராயத் தொடங்கும். ஆனால் அதே மானிட வர்க்கம் ‘இறப்பு’ என்று வரும்போது, தம் முடிவைப் பற்றி முன்னரே ஆராய்ந்து அறிந்துகொள்ள பயமே கொள்ளும். மரணமில்லா பெருவாழ்வு அடையப் பெற்ற சான்றோர்களின் வாழ்வை…
