Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! -“Real pathfinder”
“எவ்வழி மெய்வழி என்பவே தாகமம் அவ்வழிஎனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:201) ‘மெய்‘ என்பதற்கு உண்மை என்றும் மற்றும் உடல் என்றும் பொருள் உள்ளது. மெய்வழி என்பது: “என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடைய அன்பே” “என்னுளே விளங்கி என்னுளே பழுத்து என்னுளே கனிந்த என்னுடைய அன்பே” (அகவல்:1481-1484) அதாவது ‘மெய்’ என்னும் இவ்வுடம்புக்குள்ளேயே அரும்பி இருக்கும் அருட்பெருஞ்ஜோதியை கண்டு அஃ தினை ‘இம்மெய்’ சென்றடையும் வழியே ‘மெய்வழி’ என்னும் உண்மையான வழியாகும். ஆகமம்: இவ்…
