Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! -“Energy converter”
“எவையெலாம் எவைஎலாம் ஈண்டின ஈண்டின அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:781) ஈண்டின: என்பதிற்கு கூடுதல் என்று பொருள் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் ஒன்றையொன்று ஈண்டிக்கொண்டே இருப்பதால்தான் படைப்பு என்னும் நிகழ்வு இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. எனினும் திருவருள் கூடி வரவில்லையாயின் ஈண்டுதலினால் எந்தவொரு பயனும் கிட்டாது. அதாவது, -நீரும் நெருப்பும் (கடல்,நதி நீரும், சூரிய வெப்பமும்) கூடுதலால் உருவாகும் நீராவி மேகங்கள், -மேகங்கள், குளிர்ந்த காற்று இவைகளின் கூடுதலால் உருவாகும் மழைகள், -நீர்(மழை), நிலங்களின் கூடுதலால் விளையும் உணவுப்…
