Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! – “Even-handed grace”
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல”. அறத்துப்பால்: கடவுள் வாழ்த்து: குறள் 4: பொதுப்பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. மெய்ப்பொருள்: ‘வேண்டுதல்’ எங்கிருந்து உதயமாகின்றதோ, அங்கிருந்தே அருளும் சக்தியும் பிறக்கின்றது. அதாவது, “எங்கெங்கு இருந்துஉயிர் ஏதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி”(168) என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியுள்ளப்படி, ஒரு சக்தியின் குறைப்பாடு உணரப்படும்போது ‘வேண்டுதலாக’ எழுவது, அக்குறைபாடு நீங்கியதருணம்…
