Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! – “Real-time handler”
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்:941) பொதுப்பொருள்: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். மெய்ப்பொருள்: வளி: என்பதிற்கு ‘காற்று மற்றும் கால அளவு வகை’ என்று பொருள்கள் உள்ளது. எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது. எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது. ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்:5.6. திஸ்ரோ. மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்ய- ஸக்தா…
