Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! -“Good potter”
திருமூலரின் திருமந்திரம்:143 “மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே” . ஒவ்வொரு மானுட தேகமும் ‘நல்வினை, தீவினை’ என்னும் இவ்விரண்டு வினைகளை அனுபவிப்பதற்காகவே பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணினால் வடிவமைக்கப் படுகின்றது. இவற்றுள் நல்வினையை அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்படும் உடம்பு, அப்-பாத்திரம் உருவாக காரணமாக விளங்கும் ‘ஞானம்’ கொண்ட அவனின் பெற்றோர்களால் நன்கு தீயிலிட்டுச் சுடப்பட்ட பாத்திரமாகவே, அதாவது ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’…
