Tag: அப்பர் தேவாரம்
Tag: அப்பர் தேவாரம்
-
You Are That! -“சிவ சொரூபம்”
அப்பர் பெருமான் அருளிய தேவாரம்: சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. பாடல் எண் #1674 விளக்கம்: சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்: கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்” சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்: பாத்திரம்: என்பதற்கு ‘உடல்’ என்று ஓர் பொருள் உள்ளது. ‘சிவம்’ பஞ்ச…
