Category: science
-
You Are That! – “True word eater”
Taittirîyaka-Upanishad: Part: 3:7 1. அன்னத்தை இகழக் கூடாது. அது விரதம், (எது உண்ணப்படுகிறது அது அன்னம் எது உண்கின்றதோ அது அன்னாதம்) பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும் சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும் இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எழுதுகிறான். Interpretation: ஒருவரின் பிராணன் இகழக்கூடிய உணவாக எப்படி மாறுகிறது? ஏனென்றால், ஒவ்வொரு சுவாசமும்…
