Category: Renunciation
-
திருமூலர் திருமந்திரம் உரை எண்: 6 ன் விளக்கம்:
திருமூலரின் திருமந்திரம்: 6 “அவனை ஒழிய அமரரும் இல்லை அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே”. அவனை ஒழிய அமரரும் இல்லை:- அமரத்துவத்தை அடையப் பெற்ற சான்றோர்கள் யாவருமே அருளே வடிவாய் விளங்கும் ‘சிவமேயாம்’. அருள் அற்ற (அவனை ஒழிய) அமரர்கள் என்பது எக்காலத்தும் இல்லை! அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை:- அரும் தவம் என்பதே சதா…
