Category: Christianity
-
New testament-4
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.மத்தேயு 16:19 ஒவ்வொரு மானுட உடம்பும் கோடிக்கணக்கான அணுக்களை கொண்டு பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலான வார்த்தை என்னும் மந்திரத்துடன் கலந்த பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் இம்மானுட தேகம் கட்டப்பட்டிருந்தால்? பரலோகம் சென்ற பின்பும் அக்-கட்டுக்கள் விலகாமல் கட்டப்பட்ட படியே இருக்கும். அதன்…
