Category: சன்மார்க்கம்
-
You Are That!—”Follower of the Follower”
“நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப் போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே” – என்று அருட்பெருஞ்ஜோதி அகவல்: 1357 ல், வள்ளல் பெருமான் தம்முள் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை இவ்வாறு புகழ்ந்து பாடியுள்ளார். இதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி வடிவாய் விளங்கும் இறைவன், ஒவ்வொருவரின் நினைப்பிற்கும் மறப்பிற்கும் அப்பாற்பட்டவனாய், இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருப்பவனாய் விளங்குவதால் அவனை நினைத்தல் அல்லது மறந்து பின் நினைத்தல் என்னும் தன்மைகளை கடந்து, தொடர்பவனை தொடர்ந்து கொண்டே இருந்தால்… அதாவது…
