Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!—”Follower of the Follower”

    “நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப் போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே” – என்று அருட்பெருஞ்ஜோதி அகவல்: 1357 ல், வள்ளல் பெருமான் தம்முள் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை இவ்வாறு புகழ்ந்து பாடியுள்ளார். இதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி வடிவாய் விளங்கும் இறைவன், ஒவ்வொருவரின் நினைப்பிற்கும் மறப்பிற்கும் அப்பாற்பட்டவனாய், இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருப்பவனாய் விளங்குவதால் அவனை நினைத்தல் அல்லது மறந்து பின் நினைத்தல்  என்னும் தன்மைகளை கடந்து, தொடர்பவனை தொடர்ந்து கொண்டே இருந்தால்… அதாவது…

    Aadesh Guruhi

    January 30, 2026
    சன்மார்க்கம், Renunciation, spirituality
    அருட்பெருஞ்ஜோதி அகவல்
Previous Page
1 2 3 4 … 27
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar