Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “சுப்ரமணிய பாரதி நினைவு தினம்”

    இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு தினம். அவருடைய நினைவு தினமான இன்று அவர் பாடிய ,நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்ற பாடலின் வரிகளையும் அதன் உட்பொருளையும் இங்கு காணலாம். ஒவ்வொரு மானுட தேகமும் வீணைக்கு ஒப்பானது தான். அதிலிருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள், காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் கலவையாகி, அது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ…

    Aadesh Guruhi

    September 11, 2025
    immortality, spirituality
    குரு வந்தனம், பாரதியார்
Previous Page
1 … 24 25 26 27 28 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar