Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “கலையாத கல்வியும், குறையாத வயதும்”-2

       “கலையாத கல்வியும், குறையாத வயதும்”, என்பதற்கு அடுத்ததாக “ஓர் கபடு வாராத நட்பும்,கன்றாத வளமையும்” – வேண்டி அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் கேட்கிறார். ஓர் கபடு வாராத நட்பும்: கபடு என்பது சூது, வஞ்சனை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் முருகனிடம் முறையிட்டது போல், கபடு என்பது ஒருபோதும் வாராத நட்பு வேண்டி ஏன் அபிராமி அன்னையிட  முறையிடுகிறார்.? ஏனெனில்  நட்பில் கபடு வந்தால், அதனால் ஒருவரிடம்…

    Aadesh Guruhi

    September 17, 2025
    You Are That!
Previous Page
1 … 16 17 18 19 20 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar