Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 இறப்பதற்கு  முன் இறந்து பார் என்ற கருத்தின் அடிப்படையில்திருமூலர் திருமந்திரம் உரை எண் 620  ன் விளக்கம்: மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு  மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு:மன்: என்பதற்கு மந்திரம் என்று ஒரு பொருள் உள்ளது, மன்மனம்: மந்திரமயமான எண்ணங்கள்  எத்தேகத்தில் உண்டோ, அங்கு அத்தேகத்திலியே உள்மூச்சாக வாயுவும் அடங்கிவிடும். “மனம் அடங்க…

    Aadesh Guruhi

    April 7, 2025
    சன்மார்க்கம், Christianity, immortality, Sufism
    ஈர்ப்பு சக்தி, குரு வந்தனம், திருமூலர் திருமந்திரம், திருவருட்பா, வள்ளலார், Ramana Maharshi, Rumi
Previous Page
1 … 14 15 16 17 18 … 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar