Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • சர்வதேச மகளிர் தினம்

    இன்று மகளிர் தினம் என்று, மகளிர் தின வாழ்த்துக்களை வெளி உருவ அமைப்பை வைத்து பெண்கள் ஒருவருக்கொருவரும், மற்றும் ஆண்கள் பெண்களுக்குமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளல் பெருமான்,“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”என்று தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்  பாடியுள்ளார். பொதுவாக எல்லா மனிதர்களுமே  ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் கலந்தே உருவாகி உள்ளனர். அதாவது ஒவ்வொரு பெண்ணும் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதேசமயம் ஒவ்வொரு ஆணும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவும் உருவாகி இருந்தாலும், இயல்பாக…

    Aadesh Guruhi

    March 8, 2025
    Psychology, Renunciation, secularism
    ஈர்ப்பு சக்தி, திருவருட்பா
Previous Page
1 … 42 43 44 45 46 … 60
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar