Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “தவறிப்போய், தவறவிட்டவர்கள்”

    “உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்போ டுயிரிடை நட்பறி யாதார் மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே” . திருமூலரின் திருமந்திரம்: “உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி“ ‘குழந்தை‘ என்னும் ஓர் உடம்பை உருவாக்கி தழுவி மகிழ்வதற்காக, ஓர் ஆண் உடம்பும் ஓர் பெண் உடம்பும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு, “உடம்பிடை நின்ற உயிரை அறியார்“ ஆண், பெண், குழந்தை என்னும் இம்மூன்று வகை உடம்புகளுக்கும் இடையில் பொதுவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே உயிர்சக்தி…

    Aadesh Guruhi

    October 30, 2023
    சன்மார்க்கம், சைவம், spirituality
    அருட்பெருஞ்ஜோதி அகவல், திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 2 3 4 … 17
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar