Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “உணர்வே உணவு”

    “உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்பன்னு மறைகள் பயிலும் பரமனைஎன்னுள் இருக்கும் இளையா விளக்கினைஅன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.”திருமூலரின் திருமந்திரம்:2005 ஒவ்வொருவரும் உண்ணக்கூடிய உணவு வகைகள் என்பது காற்று, நீர் மற்றும் திட உணவு போன்றவைகள் ஆகும். இவற்றுள் முதன்மையான உணவு வகை என்பது பிராண வாயுவை உள்ளடக்கிய காற்றே ஆகும் தைத்திரீயோபநிஷத்து :பிருகுவல்லீபிராணனும் சரீரமும் அன்னமும் அன்னாதமும் (எது உண்கின்றதோ அது அன்னாதம் எது உண்ணப்படுகிறதோ அது அன்னம்) ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும். சரீரத்தில்…

    Aadesh Guruhi

    August 22, 2023
    சைவம், immortality
    உபநிஷத், திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 4 5 6 7 8
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar