Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “துரியத்திற்கும் அப்பால்…”

    “துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம் துரியமாய் நின்றது என்று உந்தீபற துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 32. –ஆன்மாவானது கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது. –இதில் ‘விழிப்பு‘ என்பது ‘இருக்கிறேன்‘ என்று தனது உடலின் இருப்பை அறியும் நிலை. -‘உறக்கம்‘ என்பது ‘இல்லை‘ என்று தனது இருப்பை முற்றிலும் அறியாத நிலை. அதாவது தம்…

    Aadesh Guruhi

    August 26, 2023
    சைவம், spirituality
    அருட்பெருஞ்ஜோதி அகவல், திரு உந்தியார். பாடல்
Previous Page
1 2 3 4 5 6 … 8
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar