Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • மனிதர்கள் தங்கள் உடம்பை, தங்கள் ஆன்மாவில் கரைக்க முடியுமா?

     “உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்(317) உருவம்’ என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களின் தன்மையால் ஆனது, அது அசைவுள்ளது. ‘அருவம்’ என்பது ஆன்மாவின் உண்மையான சித்-ஆகாசம் எனும் வெட்ட வெளி நிலை, அது உள்ளும் புறமும் நிறைந்தது மற்றும் அசையாதது, ‘உருவ நிலையில்’ சதா அசைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட வர்க்கமும், ஆன்மாவின் இத்தகைய ஓர் வடிவமற்ற, அசைவற்ற, ‘வெட்ட வெளி நிலையை’ இறைவனாகவும், குருவாகவும் தம்…

    Aadesh Guruhi

    August 30, 2023
    சன்மார்க்கம், சைவம், immortality
    அருட்பெருஞ்ஜோதி அகவல், திருமூலர் திருமந்திரம்
1 2 3 … 8
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar