Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “(வாசி) குதிரைகளை வீசிப்பிடி”

       வாசி யோகத்தை பற்றி திருமூலர் சொன்ன குறிப்பு ஒன்றைஇங்கு காண்போம்,  “ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே”  என்பது திருமூலரின் திருமந்திரம் ஆரிய னல்லன் குதிரை இரண்டுள:  ஆரி: என்பதற்கு கதவு என்று பொருள் உள்ளது. அதாவது கதவே இல்லாத திறந்த வாயில் போன்று விளங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் இரண்டு நாசி துவாரங்கள் வழியே, குதிரைகளைப் போன்று, உள்மூச்சும்,…

    Aadesh Guruhi

    May 20, 2023
    சைவம், spirituality
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 2 3 4 5 6 … 11
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar