Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “Give before you die‘

    “Give before you die” “உனக்குக் கொடுக்கப்பட்டதை மரணம் பறிக்கும் முன், கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடு.” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று. இங்கு கொடுக்கப்பட்டது யாரால் என்னும் கேள்வி எழுந்தால் அது இறைவன் ஒருவனால் என்றே பதில் இருக்கும். அவ்வாறே இறைவனாலும் மண்ணையோ, பொன்னையோ, அல்லது பொருளையோ ஒருவருக்கு கொடுக்க இயலாது. மாறாக அவனிடம் எது உள்ளதோ அதையே அவனால் கொடுக்கவும் இயலும். அவனிடம் உள்ளது நித்திய ஜீவனுக்கு உரிய மரணமில்லா பெருவாழ்வு ஒன்றேயாம்! இத்தகைய…

    Aadesh Guruhi

    August 15, 2022
    சன்மார்க்கம், immortality, Sufism
    அருட்பெருஞ்ஜோதி அகவல், Rumi
Previous Page
1 … 8 9 10 11 12 … 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar