Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • That moves, That does not move;

    “நின்றால் வெளி, அசைந்தால் வளி” “ஆதியில் ஜோதி இருந்தது,அதன் அசைவிலிருந்து சப்தம் உண்டாயிற்று” ‘வெளி’ என்பதே ஜோதியாக அசைவில்லாமல் இருக்கிறது. உள்ளும் புறமும் அற்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அதாவது போக்குவரத்து என்பதே இல்லாத நிலையே ‘வெளி’ என்பதாகும். ஆகையால் அவ் ‘வெளி’ என்னும் ஜோதியில் அசைவு என்பது உருவாக வாய்ப்பு இல்லை. அவ்வாறு நின்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அவ்வாறு நின்ற ‘வெளிக்குள்’ (எவ்வாறு அசையாது எங்கும் பரந்து விரிந்த கடல் பரப்பில் அசையும் அலைகள்…

    Aadesh Guruhi

    November 20, 2021
    சன்மார்க்கம்
    திருவருட்பா
Previous Page
1 2

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar