Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “divine dictum”

    “சிவலோக பிராப்தி” “அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன் அருளாமே”. திருமந்திரம்: பாடல் எண் : 37 ‘அவம்’ என்பதற்கு ‘ஆணை’ மற்றும் ‘கட்டளை’ (command) என்று பொருள்கள் உள்ளது. கட்டளையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியார் எதையும் அறியாதவர்களே! அதாவது மனிதனின் ‘மூளை’ கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு இருக்கும் வரையில்தான் அவனது ‘இருப்பு’ (வாழ்வு) இவ்வுலகத்தில். எப்பொழுது மூளையில் இருந்து…

    Aadesh Guruhi

    October 29, 2021
    சன்மார்க்கம், சைவம், You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், திருமூலர் திருமந்திரம்

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar