Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Pure – minded”

    “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே” ‘தேகம்’ என்பது பஞ்ச வாயு என்னும் சூத்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட மனத்தின் உருவகமாகும். ‘மந்திரம்’ என்பது வாசியை திருவாசியாக மாற்றி அமைக்கும் சப்த அதிர்வுகள். மந்திரத்தால் வாசி திருவாசியாக மாறும்போது, பஞ்ச வாயு என்னும் சூத்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட தேகமும் மந்திரமயமாகவே ஆகிவிடும். தேகம் மந்திரமானால் அத்தேகத்தை வடிவமைத்த மனமும் மந்திரமயமாகி…

    Aadesh Guruhi

    August 6, 2021
    சைவம், You Are That!
    அகத்தியர் பாடல், தாயுமானவர் பாடல்
1 2
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar