Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Decentralized person”

    “ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே” அருட்பெருஞ்ஜோதி அகவல்:(1537) உண்மையில் ‘ஆதி மற்றும் அந்தம்’ என்பது இல்லாத ஒன்றே ! ‘நடு’ என்பது ‘நான்’ என்னும் அகங்காரத்தை குறிப்பிடுவது. ‘நான்’ என்னும் அகங்காரம் உள்ளவரை, அதற்கு முன் ஆதி என்றும் பின் அந்தம் என்றும் உள்ளது போன்ற ஓர்நிலை சதா தோன்றிக்கொண்டே இருக்கும். உறக்க நிலையில் ‘நான்’ என்னும் அகங்காரம் வெளிப்படாமல் போய்விடுவதால், அந்நிலையில் ஆதி, அந்தம் என்பதும் தோன்றா நிலையாகவே இருக்கிறது,…

    Aadesh Guruhi

    July 3, 2021
    சன்மார்க்கம், You Are That!
    Ashtavakra Gita, அருட்பெருஞ்ஜோதி அகவல்
Previous Page
1 … 3 4 5

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar