Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Good immunizer”

    “உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை. அடல்உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” (அருட்பெருஞ்ஜோதி அகவல்:731) ஒருவர் உடலில் நோயின் தாக்கம் மிகுதியானால் நோய் தொற்று அபாயம் ஏற்படும். ஆதலின் அத்தகையவரை சார்ந்த மிக மிக நெருங்கிய உறவினர்களே அவரை நெருங்குவதிற்கு தயங்குவார்கள். அவ்வாறு இருக்க இவ்வுடலில் ஊடுருவி பரவி நிற்க்கும் உயிரானது, ‘இவ்வுடல்உறு பிணியால் கெடாவகையில்’ வலிமையாக அருட்பெருஞ்ஜோதியால் காத்தருளப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது இவ் அகவலின் பொருள். இங்கு வள்ளல் பெருமான் பிணியால் வாடும் உருவத்தையும் ‘உடல்’ என்றும்,…

    Aadesh Guruhi

    March 9, 2021
    சன்மார்க்கம், spirituality, You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், உபநிஷத்
Previous Page
1 … 4 5 6 7 8 9
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar