“மௌனம்” என்பது சம்ஸ்கிருத பாஷை.
மௌ: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை.
அதற்கு Cut off – துண்டிக்கப்பட்ட என்று பொருள் உள்ளது.
மன: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை. அதற்கு Thoughts – எண்ணங்கள்
என்று பொருள் உள்ளது.
மௌ+மனம் என்று பிரித்துப் பொருள் பார்த்தால்?
Cut off Thoughts – துண்டிக்கப்பட்ட எண்ணங்கள் என்றும் பொருளாகிறது.
Cut off Thoughts – துண்டிக்கப்பட்ட எண்ணங்கள் என்றும் பொருளாகிறது.
ஆகவே “மௌனம்” என்பதற்கு வெறும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருத்தல் என்று பொருள் கொள்வதை விட, எண்ணங்களில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்டு இருத்தலே “மௌனம்” என்று பொருள் கொள்வது சாலச்சிறந்தது.


