கருமமே கட்டளைக் கல்”. (குறள்: 505)
மெய்ப்பொருள்:
இக்குறளில் வள்ளுவர்பிரான் ‘பெருமைக்கும்’ என்பதினை ஒருமையிலும், ‘ஏனைச் சிறுமைக்கும்’ என்பதினை பன்மையிலும் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு செயலால் ஒருவரின் உள்ளம் நிறைவு பெற்று, ஏனையோர் புகழ்ச்சி இன்றி தனக்குத் தானே ‘பெருமை’ கொள்கின்றதோ! அதுவே உண்மையான பெருமையாகும். மேலும் இப்-பெருமையை
இச்-செயலுக்குரியவர் தவிர ஏனையோர் உணர இயலாது ஆதலின் வள்ளுவர் பெருமான் இப் -பெருமையை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார். இப்-பெருமைக்குரிய செயல்களுக்கு அவரவர்களின் உள்ளமே கட்டளைக்கல்லாக இருந்து செயல்படுகிறது.
இச்-செயலுக்குரியவர் தவிர ஏனையோர் உணர இயலாது ஆதலின் வள்ளுவர் பெருமான் இப் -பெருமையை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார். இப்-பெருமைக்குரிய செயல்களுக்கு அவரவர்களின் உள்ளமே கட்டளைக்கல்லாக இருந்து செயல்படுகிறது.
தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
“பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருள்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி”
அதாவது இத்தகையோரினால் உணரப்படும் பெருமையில், பெருமையென்னும் கட்டளைக்கல்லாக, எண்ணங்களாக, அவரவர்களின் உள்ளுணர்வாக இருந்துகொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலையே என்று பாடியுள்ளார்.
அதாவது இத்தகையோரினால் உணரப்படும் பெருமையில், பெருமையென்னும் கட்டளைக்கல்லாக, எண்ணங்களாக, அவரவர்களின் உள்ளுணர்வாக இருந்துகொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலையே என்று பாடியுள்ளார்.
எண்ணுவம் என்பது இழுக்கு”.
சாய்ராம்.


