Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! -“Formless and Nameless”

    “எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:257) ஒவ்வொரு மானிட தேகமும்… “நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்” இப்படி எட்டு விதமாக பிரிவு பட்டிருக்கிறது. இது கீழான பிரகிருதி, இதுவே தனித்தனியாக காணும் உருவ அமைப்புக்களின் மூலம். இதினின்று வேறானதும், ‘உயிர்’ ஆவதுமாகிய மேலான பிரகிருதி, உள்மூச்சு,வெளிமூச்சு “என எட்டினுள் இரண்டாக பிளவுபட்டு” இயங்கிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து தோன்றியவையே. ஜகத் எனப்படுவதும்…

    Aadesh Guruhi

    January 26, 2021
    சன்மார்க்கம், You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், சீரடி சாய்பாபா
1 2 3 … 18
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar